விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: