தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,90,640 பேர் கைது ; ரூ.16.79 கோடி அபராதத் தொகை வசூல்!!

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,90,640 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 6,03,219 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவை மீறி 7,22,365 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.16.79 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: