என்எல்சி விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் உதவித்தொகை வழங்க நிர்வாகம் ஒப்புதல்

நெய்வேலி: என்எல்சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் உதவித்தொகை வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கவும் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: