இந்தியா தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களை ஜூலை 6-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி Jul 02, 2020 அரசு தளங்கள் மத்திய டெல்லி: மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களை ஜூலை 6-ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வரலாற்று சின்னங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு