வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது : மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை  அழைத்து வர என்ன திட்டம் உள்ளது என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக நேர்மறையான தீர்வை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விமானங்கள் இயக்க அனுமதி கோரிய வழக்குகள் திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: