சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் ஜெயசேகரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை!!

தூத்துக்குடி :  சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநர் ஜெயசேகர் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். திருச்செந்தூர் அரசினர் மாளிகையில் ஜெயசேகரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: