மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே 90% பேர் கட்டணம் செலுத்திவிட்டதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: