இந்தியா விமானப்படை,கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் Jul 02, 2020 பாதுகாப்பு அமைச்சகம் கடற்படை விமானப்படை டெல்லி : விமானப்படை மற்றும் கடற்படைக்கு 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வானில் இருந்து ஏவப்பட்டு வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது அஸ்திரா ஏவுகணை.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு