மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை தகவல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியூர் வனப்பகுதி அருகே உள்ள தனியார் நிலத்தில் யானை சுட்டுக் கொல்லப்பட்டது கிடந்துள்ளது.பெண் யானை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இருவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: