தூத்துக்குடி : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் காவலர் பிரான்சிஸ் ஆஜரானதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.