மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனே விசாரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

டெல்லி : மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி கோரிய மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. ஓ.பி.சி.பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: