நீட் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நீட் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட், JEE தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலோசிக்க குழு அமைத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: