சென்னை தாம்பரத்தில் கொரோனா வகைப்படுத்துதல் மையத்தை திறந்துவைத்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!!

சென்னை : சென்னை தாம்பரத்தில் கொரோனா வகைப்படுத்துதல் மையம் முதன்முதலாக திறக்கப்பட்டுள்ளது. நெஞ்சகநோய் மருத்துவமனை வளாகத்தில் வகைப்படுத்துதல் மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.

Related Stories: