நாட்டு மக்களின் தரவுகளை காப்பாற்றவே சீன நிறுவனங்களின் செல்போன் செயலிளுக்கு தடை :மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத்

டெல்லி : நாட்டு மக்களின் தரவுகளை காப்பாற்றவே சீன நிறுவனங்களின் செல்போன் செயலிளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை தொழில்நுட்ப ரீதியான தாக்குதல் என்பதையும் ரவி ஷங்கர் பிரசாத் குறிப்பிட்டார். டிக் -டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: