×

சிபிசிஐடி நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.! மதுரை உயர்நீதிமன்றக்கிளை

மதுரை: சாத்தான் குளம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தந்தை,மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி நடவடிக்கை உள்ளது என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.


Tags : CBCID ,Madurai High Court , CBCID, Justice Forum, Madurai High Court
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...