கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல்.:கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர் என்று திமுக எம்.பி.கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகள் தொடர்ந்து எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு மும்முரமாக உள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் போராட முடியாது என்பதால் திட்டத்தை நிறைவேற்றுகிறது அரசு என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: