சென்னை ராயபுரம் அரசு சிறுவர் இல்லத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ராயபுரம் அரசு சிறுவர் இல்லத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 பேருக்கு கொரோனா உள்ள நிலையில் மேலும் 12 சிறுவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: