இந்தியா - சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்ட 2 நாடுகளும் பேச்சுவார்த்தை.:வெளியுறவுத்துறை தகவல்

டெல்லி: இந்தியா - சீனா எல்லையில் அமைதியை நிலைநாட்ட 2 நாடுகளும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை திரும்பப்பெறுகிறது என சீனா தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: