×

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு

சென்னை: பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. 20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Tags : election , already ,printed ,question ,papers ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...