சென்னை மதுரவாயல் அருகே குடும்பத் தகராறில் மனைவி, மகன், மகள் தீவைத்து எரிப்பு

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே குடும்பத் தகராறில் மனைவி, மகன் மற்றும் மகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் வந்த மக்பூல் அலியை வீட்டுக்குள் மனைவி அனுமதிக்காததால் கணவர் வெறிச்செயலில் ஈடுப்பட்டுள்ளார்.  

Related Stories: