×

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாளையத்தில் கார் ஓட்டுனர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாளையத்தில் கார் ஓட்டுனர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். டெய்லர் கடையில் பேசிக்கொண்டிருந்த ஷாம்குமார் மற்றும் அங்கு வந்த அஜித்குமார், சிவா இடையே தகராறு ஏற்பட்டது. இருவரிடையே ஏற்பட்ட தகராறில் ஷாம்குமார் மீது வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை என தகவல் வெளியாகியது.


Tags : Rajagiripalayam ,Chennai , Chennai Tambaram, Rajajipalayam, Car Driver, Bomb Bomb
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...