×

M.Phil., Ph.D படிப்புக்கான கால அவகாசம் மேலும் ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: M.Phil., Ph.D படிப்புகளில் கால அவகாசம் முடிந்து ஊரடங்கால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மேலும் ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தவரவிட்டுள்ளது. 2019-2020-ம் கல்வியாண்டில் கால அவகாசம் முடிந்த மாணவர்கள் தங்கள், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தேர்வு எழுதவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : M.Phil. ,Ph.D.M.Phil. , M.Phil., Ph.D duration, study , extended, one more year
× RELATED மாணவர்கள் M.Phil படிப்புகளில் சேர...