திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 8 வயது சிறுமி மற்றும் 50 வயது நபருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 8 வயது சிறுமி மற்றும் 50 வயது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: