திரு.வி.க. மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி அடையாற்றில் விழுந்தார்

சென்னை: சென்னையில் திரு.வி.க. மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி அடையாற்றில் விழுந்தார். செல்போனுடன் அடையாற்றில் விழுந்த சதீஷை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

Related Stories: