×

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,808 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,808 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 126 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 41 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 1641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Exotic, foreign, corona infection
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...