லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு

மால்டோ: லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. மால்டோ பகுதியில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டர் லெப்டினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றார்.

Related Stories: