×

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகளை தவறுதலாக ஜாமீனில் விடுவிப்பு: ஜெயிலர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகளை தவறுதலாக ஜாமீனில் விடுவித்ததாக ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வழக்கில் கைதான ஆந்திராவை சேர்ந்த 2 கைதிகளை விடுவித்ததாக ஜெயிலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


Tags : prisoners ,Jailor , Pulp Jail, 2 Prisoner, Release, Jailor, Suspended
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்