×

திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தி.மலை: திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து இன்று  மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Tags : home ,Thiruvannamalai , Thiruvannamalai, Corona, returned home
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...