தமிழகம் பேச்சுப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் நீர்திறந்து விட வேண்டும்: இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை Jun 06, 2020 ராதாபுரம் கால்வாய் பேச்சு அணை Infadurai பேச்சுப்பாறை: பேச்சுப்பாறை அணையில் இருந்து ராதாபும் கால்வாயில் உடனே நீர்திறந்து விட வேண்டும் என இன்பதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் ராதாபுரம் எம்.எல்.ஏ.இன்பதுரை கோரிக்கை அளித்துள்ளார்.
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்