சென்னை: சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : Palanisamy ,Chennai , Chennai, Situation, some relaxation, announced, Chief Minister Palanisamy