மதுரையில் சமூக வலைதளத்தில் பழகி காதல் ஆசை காட்டி மாணவியிடம் நகை, பணம் பறித்த இளைஞர் கைது

மதுரை: மதுரையில் சமூக வலைதளத்தில் பழகி காதல் ஆசை காட்டி மாணவியிடம் நகை, பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வில்லாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: