குற்றம் மதுரையில் சமூக வலைதளத்தில் பழகி காதல் ஆசை காட்டி மாணவியிடம் நகை, பணம் பறித்த இளைஞர் கைது Jun 06, 2020 அணிகலன்கள் மதுரை: மதுரையில் சமூக வலைதளத்தில் பழகி காதல் ஆசை காட்டி மாணவியிடம் நகை, பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியை ஏமாற்றி நகை, பணம் பறித்த வில்லாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு