×

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,835-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று தான் கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Karnataka , State of Karnataka, Corona Impact
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...