×

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புலம்பெயர் தொழிலார்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Supreme Court ,state governments ,migrant workers , Immigrant Labor, Employment, State Government, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...