×

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர 15 நாள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்தில் இருந்து 11 லட்சம் புலம்பெயர் தொழிலாளர் சொந்த மாநிலம் சென்றுவிட்டனர் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. 38 லட்சம் தொழிலாளர்கள் இன்னும் மராட்டியத்தில் இருப்பதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. குஜராத்தில் 22 லட்சம் தொழிலார்களில் 20.5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Supreme Court ,migrant workers ,home , Immigrant Labor, Home State, 15 Days, Time, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...