×

பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: பவானிசாகர் அணையை நாளை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 10 நாட்களில் 7 நாட்கள் மட்டும் பாசனத்திற்காக நீர் விநியோகம் செய்து 3 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்து நீர் திறக்கப்படும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,Bhawanisagar Dam ,dam ,Bawanisagar , Bhawanisagar Dam, June 15, Chief Minister Palanisamy, ordered
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்