கரிப்கல்யாண் யோஜனா, ஆத்மநிர்பர்பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது: நிதி அமைச்சகம் உத்தரவு

டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட செலவை கட்டுப்படுத்த கரிப்கல்யாண் யோஜனா, ஆத்மநிர்பர்பாரத் திட்டங்களை தவிர புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வரிவசூல் குறைந்து நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் செலவை குறைக்க புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: