சென்னை மேற்குமாம்பலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை மேற்குமாம்பலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Related Stories: