பொன்னேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொரோனாவால் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: