யானைக்கு பட்டாசு கொடுத்து கொல்வது என்பது இந்திய கலாச்சாரம் கிடையாது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது.
- மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மகாராஷ்டிராவில் உள்ள முகவரியில் ஆதார் அட்டை பெற்ற தமிழர்களின் பிரச்னையை மனிதாபிமானத்தோடு தமிழக அரசு அணுக வேண்டும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிபெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வார்த்தைகளில் மட்டும் அரசு பள்ளிகளை எச்சரித்துக் கொண்டிருந்தால் போதாது.- பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழகத்தில் மூடநம்பிக்கையில் நரபலிகள் கொடுப்பது, குழந்தைகள், பெண்களை பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்