ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே காலகோட் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் அருகே காலகோட் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 2 பேர் ரஜோரி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: