டெல்லி: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.36,400 கோடியை மத்திய அரசு விடுவித்தது. 2019 டிசம்பர் முதல் 2020 பிப்ரவரி வரை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை தொகையான ரூ .36,400 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.