×

கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்.: பிரகாஷ் ஜவடேகர் ட்வீட்

டெல்லி: கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kerala ,Prakash Javadekar , killed ,elephant ,Kerala ,Prakash Javadekar
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...