நிசர்கா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.:வானிலை மையம் தகவல்

சென்னை: நிசர்கா புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: