இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 511 புள்ளிகள் உயர்ந்து 34,335-ல் வர்த்தகமாகியுள்ளது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 157புள்ளிகள் உயர்நது 10,135 புள்ளிகளை கடந்துள்ளது.

Related Stories: