அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட்

டெல்லி: அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்செரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிசர்கா புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: