செய்தியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: செய்தியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர் தான் முக்கியம், உயிருக்குப் பின் தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்ற வேண்டும். சென்னை மாநகராட்சியில் சில செய்தியாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததை அடுத்து முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: