இந்தியா கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு Jun 02, 2020 மாநில அரசு பள்ளிகள் கர்நாடக பெங்களூரு: கர்நாடகாவில் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறக்கும் முன்பு பெற்றோர், ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு