டெல்லி ராஜீவ்காந்தி பவானில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகம் வரும் 4-ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

டெல்லி: டெல்லி ராஜீவ்காந்தி பவானில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகம் வரும் 4-ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 விமான நிலைய அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலுவலகத்தை மூடிவிட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: