நாகர்கோவிலில் பழக்கடை குடோன் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பழக்கடை குடோன் பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. முத்துசாமி என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து ரூ. 17 லட்சத்தை மீட்டுள்ளனர். 

Related Stories: