×

மருத்துவர்கள் அர்பணிப்போடு பணியாற்றுவதால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள் அர்பணிப்போடு பணியாற்றுவதால் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் உணவு பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச முகக்கவசம் வழங்க பரிசீலனை, மேலும் தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,doctors , Doctors, Corona, CM Palanisamy, Interview
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...